Monday, May 16, 2011

Aathanga Marame - kizhakku cheemayile

அத்தைக்கு  பிறந்தவளே  ஆளாகி  நின்றவளே
பருவம்  சுமந்து  வரும்  பாவாடைத்  தாமரையே
தட்டாம்பூச்சி  பிடித்தவள்  தாவனிக்கு  வந்ததெப்போ
மூன்றாம்பிறையே  நீ  முழு  ன்லவானதேப்போ
மௌனத்தில்  நீயிருந்தாய்  யாரைத்தான்  கேட்பதெப்போ



ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே
ஓடக்கர  ஒழவுகாட்டுல  ஒருத்தி
யாரு  இவ  வெடிச்சி  நிக்குற  பருத்தி
தாவிவந்து  சண்டையிடும்  அந்த  முகமா
தாவனிக்கு  வந்த  ஒரு  நந்தவனமா
உள்ள  சொந்தம்  என்னை விட்டுப்  போகாது
அட  ஓடத்தண்ணி  உப்புத்  தண்ணி  ஆகாது

ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே


மாமனே  ஒன்ன  காணாம  வட்டியில்  சோறும்  பொங்காம
பாவி  நான்  பருத்தி  நாராப்  போனேனே
காகம்தான்  கத்திப்  போனாலும்
கதவுதான்  சத்தம் போட்டாலும்
உம்முகம்  பாக்க  ஓடி  வந்தேனே
ஒத்தையில்  ஓடக்கரையோரம்  கத்தியே
ஒம்பேர்  சொன்னேனே
ஒத்தையில்  ஓடும்  ரயிலோரம்
கத்தியே  ஒம்பேர்  சொன்னேனே
அந்த  ரயில்  தூரம்  போனதும்
நேரம்  ஆனதும்  கண்ணீர்  விட்டேனே
முத்து  மாமா  என்னை  விட்டுப்  போகாதே  என்
ஒத்த  உசிரு  போனா  மீண்டும்  வாராதே


ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே

தாவணிப்  பொன்னே  சொகந்தானா
தங்கமே  தழும்பும்  சொகந்தானா
பாறையில்  சின்னப்  பாதம்  சொகந்தானா
தொட்டபூ  எல்லாம்  சொகந்தானா  தொடாத
பூவும்  சொகந்தானா
தோப்புல  ஜோடி  மரங்கள்  சொகந்தானா
ஐத்தையும்  மாமனும்  சொகந்தானா
ஆத்துல  மீனும்  சொகந்தானா
ஐத்தையும்  மாமனும்  சொகந்தானா
ஆத்துல  மீனும்  சொகந்தானா
அன்னமே  உன்னையும்  என்னையும்  தூக்கி  வளர்த்த
திண்ணையும்  சொகந்தானா
மாமம் பொன்னே மச்சம்  பார்த்து நாளாச்சு உம்
மச்சானுக்கு  மயிலப்  பசுவு  தோதாச்சு

ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே
ஓடக்கர  ஒழவுகாட்டுல  ஒருத்தி
யாரு  இவ  வெடிச்சி  நிக்குற  பருத்தி
தாவிவந்து  சண்டையிடும்  அந்த  முகமா
தாவனிக்கு  வந்த  ஒரு  நந்தவனமா
உள்ள  சொந்தம்  என்னை விட்டுப்  போகாது
அட  ஓடத்தண்ணி  உப்புத்  தண்ணி  ஆகாது

No comments:

Post a Comment