Friday, May 6, 2011

Manam Virumbuthe

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்கமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

அடடா நீ ஒரு பார்வை பார்த்தால்
அழகாய் தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்து என் இள மார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என் உள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமி அது சொல்லும்
மனம் ஏங்குதே மீண்டும் வாழ்க
மனம் ஏங்குதே

நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
மனம் விரும்புதே
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என் உள்ளம்  இருந்ததடி
மலை காடுங் கரும் பாறை மேலே
தலை காடும் சிறு பூவை போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடி
சட்டேன்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலையே
நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலையே
என் காதலி என் காதலி நீ வா நீ வா
என் காதலி

நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்கமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

No comments:

Post a Comment