அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வழியுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா போழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
போலம்புரேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேக்கிறதே
ohh அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வழியுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா போழியுதடி ...
ஒன்ன தொடும் அனல் காத்து
கடக்கயிலே பூங்காத்து
கொழம்பி தவிக்குதடி என் மனசு
hO திருவிழா கடிகள போல
தேனருரேன் நான் தானே
எதிரில் நீ வரும் பொது
மேரளுரேன் ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
எனை எரிச்சுபுட்டே நீயே
ohh..
அய்யய்யோ நெஞ்சு
அலையுதடி
ஆகாயம் இப்போ
வழியுதடி
என் வீட்டில் மின்னல்
ஒளியுதடி
ho எம்மேல நிலா
போழியுதடி
மழை சாரல் விழும் வேலை
மண் வாசம் அனல் வீச
உன் மூச்சு தொடவே நான் மேதந்தேன்
hO கோடையிலே அடிக்கிற மழையா
நீ என்ன நெனச்சியே
ஈரத்திலே அணைக்கிற சொகத்த
பார்வையிலே கொடுத்தாயே
பாதகத்தி என்ன ஒரு பார்வையாள கொன்ன
ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரலை நான்
ohh..
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வழியுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா போழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஓரஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
போலம்புரேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேக்கிறதே
heyy..
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வழியுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நெல போழியுதடி
Tuesday, May 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment