Wednesday, April 27, 2011

Ilaiya nila pozhigirathe

இளைய நிலா போழிகிறதுதே
இதயம் வரை நனைகிறதே
உலா போகும் மேகம் கனா காணுமே
விழா காணுமே வானமே

இளைய நிலா போழிகிறதுதே
இதயம் வரை நனைகிறதே
உலா போகும் மேகம் கனா காணுமே
விழா காணுமே வானமே

இளைய நிலா போழிகிறதுதே
இதயம் வரை நனைகிறதே
உலா போகும் மேகம் கனா காணுமே
விழா காணுமே வானமே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகில் எடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா போழிகிறதுதே
இதயம் வரை நனைகிறதே
உலா போகும் மேகம் கனா காணுமே
விழா காணுமே வானமே

இளைய நிலா போழிகிறதுதே

முகிலனங்கள் அலைகிறதே முகவரிகள்
தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ
அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
வின் வெளியில் விதைத்தது யார்
நவ மணிகள்

இளைய நிலா போழிகிறதுதே
இதயம் வரை நனைகிறதே
உலா போகும் மேகம் கனா காணுமே
விழா காணுமே வானமே

இளைய நிலா போழிகிறதுத

Kaadhalin Deepam Ondru

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்று தான் எண்ணம் என்றால்
உறவுதான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல வா

என்னை நான் தேடி தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

Wednesday, March 3, 2010

En Kadhal Solla Neramillai

en kadhal solla neramillai
un kadhal solla thevai illai
nam kadhal solla varthai illai
unmai maraithalum maraiyathadi

un kaiyil sera engavillai
un tholil saaya aasai illai
nee pona pinbu sogam illai
endru poi solla theriyathadi

un azhagale un azhagale
en veyil kaalam adhu mazhaikalam
un kanavale un kanavale
manam alaipayum mella kudai saayum

en kadhal solla neramillai
un kadhal solla thevaiillai
nam kadhal solla varthai illai
unmai maraithalum maraiyathadi

kaatrodu kai veesi nee pesinal
endhan nenjodu puyal veesuthe
vayathodum manathodum sollamale
sila ennangal valaiveesuthe
kaadhal vandhale kannoduthaan
kallathanam vandhu kudiyerumo
konjam nadithenadi
konjam thudithenadi
indha vilayatai rasithenadi

un vizhiyale un vizhiyale
en vazhi marum kan thadumarum
adi ithu aedho oru puthu aekkam
idhu valithalum nenjam adhai erkum

oru vaarthai sollamal enai paaradi
endhan nimidangal neelatume
veredhum ninaikamal vizhi moodadi
undhan nerukangal thodaratume
yaarum parkamal enai parkiren
ennai ariyamal unai parkiren
siru pillai ena
endhan imaigal adhu
unai kandale guthikindrathe

en athigalai en athigalai
un mugam parthu thinam ezha vendum
en andhi maalai en anthi maalai
un madi saaindhu thinam vizha vendum

en kadhal solla neramillai
un kadhal solla thevaiillai
nam kadhal solla varthai illai
unmai maraithalum maraiyathadi

un kaiyil sera engavillai
un tholil saaya aasai illai
nee pona pinbu sogam illai
endru poi solla theriyathadi